தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கைத் தமிழ்ச் சுடர்மணிகள் - காசிவாசி சி. செந்திநாத ஐயர்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(டிசம்பர் 2008)
ஆசிரியர் :
கணேசையர், சி
குலரத்தினம், க.சி
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 150.00
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 54
ISBN : 9789556591427
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

செந்திநாத ஐயர் ஆறுமுகநாவலர் வழியில் கட்டுரைகளும், கண்டனங்களும் எழுதிப் புகழ் பெற்றவர். இலங்கை நேசன் பத்திரிகையில் இவருடைய கட்டுரைகளை பொதுமக்கள் வெகுவாக விரும்பிப் படித்தனர். தமிழ்நாட்டில் 1904 ஆம் ஆண்டு அருட்பா மருட்பா என்ற வழக்கில் நா.கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக நின்றவர். சமயத் தொண்டாற்றி பல நூல்களைப் பதிப்பித்தவர்.  இவரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகக் கூறும் நூல். 

சி.கணேசையர் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் என்ற நூலில் உள்ள காசிவாசி செந்திநாதையர் என்னும் கட்டுரையும், க.சி.குலரத்தினம் எழுதிய சைவம் வளர்த்த சான்றோர்கள் :  மகான் க.சி.செந்தி நாத ஐயர் ஆகிய நூல்களினூடாக இச்சிறுநூல் உருவாக்கப்பட்டுள்ளது. 

பொருளடக்கம்

  • தோற்றமும் இளமைக்காலமும்
  • திருமணமும் கல்வி யாத்திரையும்
  • மீண்டும் தமிழ்நாட்டில்
  • கந்த புராண நவநீதம்
  • சைவசித்தாந்த பாடம்
  • காசிவாசி
  • தமிழ்நாட்டிற் பணி
  • நூல்கள் இரண்டு
  • சித்தாந்த சமயப் பங்களிப்பும் ஆய்வு அறிவும்
  • பின்னிணைப்புகள்
  • உசாத்துணை.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan