தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்கு வேளிர் வரலாறு
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு (2003)
ஆசிரியர் :
வடிவேலன், இரா
பதிப்பகம் : அருணோதயம்
விலை : 50
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 130
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
வேளாளர்களே 'வேளிர்' எனப்படுவோர். சங்க காலத்தில் வேளிர்கள் ஒவ்வொரு பகுதியையும் ஆண்டனர். இவர்கள் குறுநில மன்னர்களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கூட்டமாகவும் குலமுறையொடும் வாழ்ந்தவர்கள். கொங்கு நாட்டாரின் பண்பாடு என்பது தனிச்சிறப்புக்குரியது. வேளாளர் திருமணம், சடங்குகள், சீர்கள் சிறப்புக்கள் பற்றியெல்லாம் அறிந்து கொள்வதற்கும், பண்பாடு நாகரிகம் வரலாறுகள் போன்றவைகளைத் தெரிந்து கொள்வதற்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan