தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வைகறைச் சேவலாய்.... பாவலர் வடிவேலர்
பதிப்பு ஆண்டு : 1999
பதிப்பு : முதற் பதிப்பு (1999)
ஆசிரியர் :
நாதன், நாமக்கல்
பதிப்பகம் : கொங்கு நட்புறவுப் பதிப்பகம்
விலை : 40
புத்தகப் பிரிவு : திறனாய்வு
பக்கங்கள் : 138
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இருபத்தைந்து நூல்கள் எழுதியுள்ள கவிஞர் வடிவேலனார் வாழ்வின் அடித்தளத்திலிருந்து உஙர் நிலை எய்தியவர். நெசவாளியாய், விவசாயியாய், இடைநிலை ஆசிரியராய், தமிழாசிரியராய், மேநிலைத்தலைமையாசிரியராய் இவர் பெற்ற ஏற்றம் யாருடைய பரிந்துரையாலும் கிட்டியதல்ல. இவரது படைப்புக்களில் ஏழை எளியவர்கள் மீது கரிசனம், தமிழுணர்வு, சமுதாயப் பார்வை ஆகிய வீச்சாகப் பதிவாகியுள்ளன. வடிவேலனாரின் கவிதைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, கவிஞரின் பன்முக ஆளுமை நிரல்படத் தொகுக்கப்பட்டு பதிவு செய்துள்ளார் நாமக்கல் நாதன்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan