தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்)
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜெயந்தி சங்கர்naalaekaaldollar@gmail.com
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
Telephone : 914424993448
விலை : 120
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 200
புத்தக அறிமுகம் :
'சீனத்தில் பெண் ஆவிகளுக்கு படையல் இல்லை' என்பதைப் படித்த கணத்தில் ஆசிரியருக்குள் துளைக்க ஆரம்பித்த கேள்வி: சமூகத்தில் சீனப் பெண்களின் நிலைதான் என்ன? அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வாசிக்க வாசிக்க ஏராளமான விஷயங்கள் கிடைத்திட, விளைவு இந்நூல். சீனப் பெண்களைப் பற்றிய இந்நூலை ஒரு ஆய்வுநூல் என்று துணிந்து சொல்லிடலாம். சீனப்பெண்களின் நிலைகுறித்தும் அவர்க்ள் எதிர்கொண்ட, கொள்கிற பிரச்சனைகள் குறித்தும் ஆழமாயும் அகலமாயும் தொகுத்தெழுதுகிறார். இந்நூல் தமிழ் இலக்கிய உலகிற்கே புத்தம்புதியது என்றால் மிகையில்லை. ஈரா

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan