இவர் மலேயாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பும், இலண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பும் பயின்றவர். தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராவும் பள்ளிக் கண்காணிப்புப் பிரிவு அதிகாரியாகவும் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தற்பொழுது இவர் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகிறார்.