அரசுடமையாக்கப்பட்ட புத்தகங்களுக்குரிய எழுத்தாளர் பட்டியல்

 தமிழ்ச் சான்றோர்களின் கருத்துக்கள், அடுத்து வரும் தலைமுறையினருக்குப் பயன்தரும் வகையில், அவர்களுடைய புத்தகங்களை அரசுடமையாக்கும் முயற்சியானது 1967 இல் தமிழக அரசினால் தொடங்கப்பட்டது. மகாகவி பாரதியின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்பட்ட நிகழ்வுடன் தொடங்கிய இம்முயற்சி இன்றும் நடைமுறையில் உள்ளது.

கடந்த வாரம் 2008 - 2009 நிதியாண்டிற்கான தமிழக அரசின் அரசுடமையாக்க நூல்களிற்குரிய 27 தமிழறிஞர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1967 முதல் 2008 வரையில் 94 அறிஞர்களின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

எழுத்தாளர்கள், ஆண்டு அல்லது பரிவுத் தொகை அழுத்துவதன் மூலம் அகர வரிசைப் பட்டியலைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரசுடமையாக்கப்பட்ட நூல்களின் எழுத்தாளர்கள்ஆண்டுபரிவுத் தொகை
அ.இராகவன் 2008 500000.00
அ.சா.ஞானசம்பந்தனார் 2007 1500000.00
அவ்வை தி.க.சண்முகம் 2008 500000.00
அவ்வை துரைசாமி பிள்ளை 2007 1500000.00
ஆபிரகாம் பண்டிதர் 2008 1000000.00
இராம அரங்கண்ணல் 2007 500000.00
உடுமலை நாராயண கவி 2008 500000.00
உவமைக்கவிஞர் சுரதா 2007 1000000.00
எஸ்.எஸ்.தென்னரசு 2007 1000000.00
எஸ்.டி.சுந்தரம் 2008 500000.00
ஏ.எஸ்.கே.அய்யங்கார் 1998 - - - - - - -
ஏ.வி.பி.ஆசைத்தம்பி 2007 500000.00
க.நா.சுப்பிரமணியம் 2004 500000.00
கல்கி 1998 2000000.00
கவிஞர் கருணானந்தம் 2007 500000.00
கவிஞர் புதுவைச் சிவம்