தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மேகநோய், சூதகநூல் மற்றும் அரிவையர் சிந்தாமணி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற்பதிப்பு ( மே 2008 )
ஆசிரியர் :
மோகன ராஜ், டிdrmohanaraj@yahoo.in
பதிப்பகம் : சித்த மருத்துவ நூல் வெளியீட்டாளர்
Telephone : 919442364659
விலை : 252
புத்தகப் பிரிவு : சித்தமருத்துவம்
பக்கங்கள் : 435
ISBN : 9788190868488
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மேகநோய் நிதானம் என்னும் நூலில் பிறமேகம், கல்லடைப்பு, நீரடைப்பு, சதையடைப்பு, பெரும்பாடு எனப் பிரித்துள்ளனர். சூதக நூலில் ஆண்குறி நோய், பெண்குறி நோய் மற்றும் பெண்களுக்கு வரும் நோய்களைக் குறிப்பிட்டுள்ளனர். அரிவையர் சிந்தாமணி என்னும் நூலில் பெண்களுக்கு சூதக சம்மந்தமாக வரும் வாய்வு நோய், கருவுற்ற தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் நோயும் மருந்தும், சுறோணித சம்மந்தமாக வரும் பித்தநோய், கெற்பிணிகளுக்கு வரும் பாண்டு, சவறு காயம், வாதம் மற்றும் பைத்தியம் போன்றவைகளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan