தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகான்களின் கதை ( தொகுதி -1 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
மாயூரன்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 80
புத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் : 192
ISBN : 9788183794695
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பாரத தேசம் என்றாலே மகான்களின் பூமி என்று பொருள். இப்பூமியிலே எத்தனையோ மகான்களும் ஞானிகளும் தோன்றி மக்களுக்கு சீரிய நல்வழிகளையும், ஒழுக்கத்தையும் போதித்திருப்பதோடு, அவர்களும் அதே வழியில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஆதிசங்கரர் முதல் இராமலிங்க அடிகள் வரையிலான 10 மகான்களின் அறிமுகங்கள் இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ளும் எளிய நிலையில் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan