தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆயிரம் இலைக்கும் ஓரே கிளை ( சிறுகதைகளும் நெடுங்கதைகளும் )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
எழில்வரதன்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
விலை : 90
புத்தகப் பிரிவு : சிறுகதைகள்
பக்கங்கள் : 184
ISBN : 9788190745352
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எதிர்ப்படும் மனிதர்களையும், கடந்து செல்லும் நிகழ்வுகளையும் தனது நடையில், தனது மொழியில் அங்கதம் மேலிட ஆழ வேரூன்றச் செய்யும் அற்புத விளையாட்டாய் திகைக்கச் செய்கின்றன இவரது சிறுகதைகள். ஒவ்ஙொரு வரியிலும் ஒரு ஒளி ஒலி நாடகம் இயங்குகின்றது. மனித மனங்களின் சூதும் வாதும் குணமும் கோபமும் உருக்கி ஊற்றப்பட்ட கதைப்பரப்பை நம்முன் விசித்திரமாக வெளிப்படுத்துகின்ற மாயக்காரன் எழில்வரதன்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan