தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நிகழ்காலத்திற்கு முன்பு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(2006)
ஆசிரியர் :
கந்தசாமி, சா
பதிப்பகம் : நிவேதிதா நல்வாழ்வு, கல்வி அறக்கட்டளை
Telephone : 914312771077
விலை : 60
புத்தகப் பிரிவு : சுற்றுச் சூழல் & மாசுக்கட்டுப்பாடு
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
மனிதர்கள், தாங்கள் அறிவாலும் ஆற்றலாலும் கண்டுபிடித்த சிலவகைக் கண்டுபிடிப்புகளால் இயற்கை எவ்விதம் மாசடைந்தது, அதனால் காற்று, கடல், வானம், பறவைகள், விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன என்பதையும், மனிதர்களின் நல்வாழ்க்கைக்காக மேற்கொண்ட காரியங்கள் மனிதர்களை மட்டுமின்றி உலகையே அச்சுறுத்துவதாக மாறிவிட்டதையும் சொல்வதோடு, இயற்கைச் சூழல் மாசுபடாதவாறு பேணிக் காப்பதையும் இந்நூல் உரைக்கின்றது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan