தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நாட்டுப்புறப்பாடல்களில் மக்களின் வாழ்வும் - இலக்கியப்பாங்கும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2007)
ஆசிரியர் :
சுகுணா சந்திரா காந்தாமணி, வி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தங்குதடையின்றி காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்துவரும் நீரூற்றே நாட்டுப்பாடல்கள், உணர்வுகளின் வெளிப்படாகத் திகழும், அவர்தம் பாடல்கள் மட்டுமன்றி, வாழ்வின் ஒவ்வொரு கூறுபாடுகளையும் எடுத்துரைக்கும் கதைகளிலும், பழமொழிகளிலும், விடுகதைகளிலும் மக்களின் அனுபவ முத்திரைகளாக விளங்குதலை இந்நூலின் மூலம் பதிவு செய்துள்ளார் ஆய்வாளர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan