தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திருத்தொண்டர் புராணத்தில் சிவனடியார் பண்பாடு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2008)
ஆசிரியர் :
புவனேஸ்வரி, வெ
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 120
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இறையருளே மானுடரை உயர்த்திச் சான்றோனாக்கும் ஆற்றலுடையது. சான்றோர்களே உலகின், மானுடத்தின் வழிகாட்டிகள் அத்தகு சான்றோர்களின் வாழ்க்கை வரலாறு சமூகத்தையே மாற்றும் ஆற்றலுடையது எனும் கருத்தாக்கத்திலேயே வாழ்வியலோடு இறைதத்துவத்தை வெளிப்படுத்தும் திருத்தொண்டர் புராணம் என்று போற்றப்பெறும் பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள சமூகத்தைப்பற்றிய ஆய்வாக இந்நூல் உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan