தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பழமொழிச் சிந்தனைகள்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(மார்ச் 2008)
ஆசிரியர் :
வாசுதேவன்.கா - இரங்கியம்
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சங்கம் மருவிய கால நூற்களான பதினெட்டு கீழ்க்கணக்கு நூல்கள் நீதியைப் பகரும் நூல்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் முற்றுரையனார் அமைத்த அரிய படைப்பாகிய பழமொழி நானூறு என்ற நீதி நூலின் ஆய்வு செய்து இந்நூலைத் தந்துள்ளார். வழக்கிழந்த பழமொழிகளையும், நாட்டிலக்கியத்திலும் ஏட்டிலக்கியத்திலும் வடிவ வேறுபாடு கொண்டு ஒரு பொருள் உணர்த்தும் ஒத்த பழமொழிகளையும் ஆசிரியர் இனிதே எடுத்துரைத்துள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan