தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


முன்னிலை ஒருமை
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
மணி, சி
பதிப்பகம் : அடையாளம்
Telephone : 914332273444
விலை : 50
புத்தகப் பிரிவு : கவிதைகள்
பக்கங்கள் : 87
ISBN : 9788177200881
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : Maithilī
மூல ஆசிரியர் : Udaya Narayana Singh
புத்தக அறிமுகம் :
மொழியியல் அறிவு கவிதையைச் செழுமைப்படுத்தும் ஆச்சரியத்தை இத்தொகுப்பில் காணலாம். நசிகேத அவர்களின் கவிதைகளை உணர்வுகளின் மலர்ச்சி என்று சொல்லலாம். கொந்தளிப்பும் தத்தளிப்பும்தாழ ஒடுகின்றன. பதிவுகளும் பார்வைகளும் பிரத்யோகம் கொண்டுள்ளன. மொழிச் செறிவு வாசகனின் நுட்பமான வாசிப்பையும் கவனத்தையும் கோருகின்றன.உணர்ச்சிகளின் மேலோட்டத் துள்ளல் எங்கும் இல்லை. உணர்வுகளில் நிலைகொண்ட கவிதைகள். - பெருமாள் முருகன்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan