தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தோளூர் காணியாளர்கள் வரலாறு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கருமையண்ணசுவாமி திருக்கோயில்
Telephone : 914286266665
விலை : 40
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 88
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
நாமக்கல் வட்டத்தில் வாழவந்தி நாட்டு ஊர் - தோளூர் தேவார வைப்புத் தலம் என்பது விளக்கப்படுகிறது. பொன்னர் சங்கர் ஆகியோரின் முன்னோர் வாழ்ந்த நாடு வாழ வந்தி நாடு என்று சான்றுடன் நிறுவப்பட்டுள்ளது. காடை, சாத்தந்தை, செம்பூத்தன் குலத்தாரின் காணியூர். கொங்கு குலாலர்கள் இங்கு காணியாளர்களாகவும் பூசாரிகளாகவும் உள்ளனர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan