தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குல வரலாறு
பதிப்பு ஆண்டு : 1994
பதிப்பு : முதற் பதிப்பு (1994)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : சாத்தந்தைகுலப் பேரவை
விலை : 15
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
வெள்ளோட்டின் தலைமை, பெயர்க்காரணம், உலகபுரம், கனகபுரம், தேவபுரம் பிரிவுகள் விளக்கப்பெற்றுள்ளன. செல்லாண்டி அம்மன் வரலாறு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. மயிலாடியில் சென்னிமலை முருகன் மயில்கள் விளையாடியதால் மயிலாடி நன்தொகை கூறப்பட்டுள்ளது. சாத்தந்தை குலத்தாரின் மூவேந்தர் தொடர்புகள், குலத்தாரின் இலக்கியச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. .

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan