தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் - 50
பதிப்பு ஆண்டு : 1983
பதிப்பு : முதற் பதிப்பு (1983)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்
Telephone : 914362274561
விலை : 150
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 304
அளவு - உயரம் : 24
அளவு - அகலம் : 14
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
கி.பி 1676 முதல் கி.பி 1855 வரை 180 ஆண்டுகள் தஞ்சையில் ஆட்சி புரிந்த மராட்டியரின் 50 செப்பேடுகள் (தமிழ், மராத்தி மொழி - வட மொழி) தொகுக்கப்பட்டுள்ளன. 50 செப்பேடுகட்கும் ஒளிப்படங்கள் உள்ளன. 37 வருடம் 10 மாதம் 20 நாள் சிதம்பரத்தில் நடராசர் இல்லை என்பதை 4 செப்பேடுகள் விழளக்குகின்றன. டச்சுக் கம்பனிக்கு முதல் ஏகோசி (1676) நாகபட்டினம் பகுதியை குத்தகைக்கு விட்டு வெள்ளித் தகட்டில் எழுதிக் கொடுத்துள்ளதை ஒரு செப்பேடு கூறுகின்றது. ஆங்கில சுருக்கமும் உள்ளது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் வெளியீடு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan