தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தனியாக ஒருத்தி
பதிப்பு ஆண்டு : 1992
பதிப்பு : முதற் பதிப்பு(1992)
ஆசிரியர் :
யோகநாதன், செ
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 24
புத்தகப் பிரிவு : நாவல்
பக்கங்கள் : 192
தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்
புத்தக அறிமுகம் :
திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு பெண் வாழ முடியாதா என்ற கேள்வி பெண்ணுலகில் பரவலாகவே இன்று கேட்கப்படுகிறது. அழகும் வசதியுமுள்ள ஆசிரியையான கோகிலா, அச்சகத் தொழிலாளியான துளசி, உதிரித் தொழிலாளிகளான மாதுரி, மல்லிகா தொழிற்சங்கப் பெண்ணான சுந்தரி இக்கதையில் வருகின்ற பெண்களின் வாழ்க்கை அவலமும் துன்பமும் நிறைந்த வேளை, இதே கேள்வியைத்தான் வெவ்வேறு ரூபங்களில் வெவ்வேறு தளங்களில் அவர்களிடம் எழுப்புகிறது. எந்தவிதப் பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத உதிரப் பெண் தொழிலாளிகளின் சலனம், சஞ்சலம் குறை நிறை என்பனவற்ற

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan