தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இராமலிங்க சுவாமிகள் கடிதங்கள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
கழகப் புலவர் குழு
பதிப்பகம் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
Telephone : 914442112332
விலை : 60
புத்தகப் பிரிவு : கடிதங்கள்
பக்கங்கள் : 172
புத்தக அறிமுகம் :
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பக்தி இலக்கியமான திருவருட்பாவை இயற்றிய வடலூர் வள்ளற் பெருமானாகிய இராமலிங்க சுவாமிகள் இளம் வயதில் சென்னை மாநகரில் குடிகொண்டு பின் வடலூரில் நிலையாக வாழ்ந்தபோது சென்னையில் வாழ்ந்த அன்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்நூல். பின் பகுதியில் வள்ளலாருக்குப் பிற அன்பர்கள் எழுதிய கடிதங்கள் இணைக்கப்பட்டுள்ளன. வள்ளலார் வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை இக்கடித்தங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan