தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஈரோடு தமிழன்பன் கவிதையாக்கம் சில தடத்தெரிவுகள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜெயதேவன், வvjeyadevan@rediffmail.com
பதிப்பகம் : விடிவெள்ளி வெளியீடு
விலை : 55
புத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்
பக்கங்கள் : 96
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : அரிமா நோக்கு
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

இந்நூல் ஈரோடு தமிழன்பன் படைப்புகளைப் பொது நிலையில் ஆய்ந்தும் அவர் படைப்புகள் சிலவற்றை சிறப்பு நிலையில் ஆய்ந்தும் 8 அறிஞர்கள் எழுதிய 9 கட்டுரைகளின் தொகுப்பு. "புதுக்கவிதை ஒரு மகா கவியைத் தோற்றுவிக்க முடியுமானால் அது ஈரோடு தமிழன்பனாகத்தான் இருக்க முடியும்" எனத் துணியும் ச.செந்தில்நாதன், தமிழன்பனின் படைப்புலகைப் படம்பிடித்துக் காட்டும் கே.எஸ், தமிழன்பனை மையப்படுத்திப் புதிய ஆய்வுக் களங்களை இனங்காட்டும் பா.இரவிக்குமார், வாசிப்புக் கோட்பாட்டை வணக்கம் வள்ளுவ என்னும் படைப்போடு பொருத்தி நோக்கும் செ.வை.ச, என விரியும் அறிஞர்கள்தம் ஆழ்ந்த ஆய்வுப் பார்வைகளின் வெளிப்பாடுகளாக இந்நூலில் உள்ள கட்டுரைகளின் அணிவகுப்பு அமைந்துள்ளது. - - - ஏப்பிரல் 2007 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan