தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு (2007)
ஆசிரியர் :
மார்க்ஸ், அ
பதிப்பகம் : ஆழி பதிப்பகம்
Telephone : 919940147473
விலை : 70
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 136
புத்தக அறிமுகம் :
தீண்டாமை, வருணாசிரமம் பற்றிய காந்தியின் கருத்துக்களுக்குத் தமிழ்நாட்டுச் சனாதனிகள் ஆற்றிய எதிர்வினை மீதான விமர்சனங்களாக இந்நூல் வந்துள்ளது. இத்துடன் 1932 இல் மா.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதி வெளியிட்ட தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம் என்னும் நூல் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan